tag:blogger.com,1999:blog-7635188451478868641.post7031763658591655211..comments2023-09-30T05:18:35.512-07:00Comments on மயில்ராவணன்: தோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும் விசயங்கள்மராhttp://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7635188451478868641.post-55016800630330240922010-10-19T15:44:15.063-07:002010-10-19T15:44:15.063-07:00அன்பின் மயில் ராவணன் - அன்பு - அது இல்லாமல் வாழ்க்...அன்பின் மயில் ராவணன் - அன்பு - அது இல்லாமல் வாழ்க்கையே இல்லை - இருப்பினும் நாம் அதனை முழுவதுமாகப் பயன்படுத்துவது இல்லை. ம்ம்ம்ம் - அன்பே சிவம் <br /><br />தோழர் வரதராஜனைக் கட்சி கை கழுவு விட்டது வருந்தத் தக்கது. நல்லதொரு தோழர். <br /><br />நல்வாழ்த்துகள் மயில்ராவணன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-37648904531867562582010-03-21T20:28:05.207-07:002010-03-21T20:28:05.207-07:00ஜெயமோகன் மிக அருமையான விளக்கம் கொடுத்திருக்கி றார்...ஜெயமோகன் மிக அருமையான விளக்கம் கொடுத்திருக்கி றார்.எனக்குப் பிடித்த வரி “கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுரை ப்ரகாஷ் காரத்தால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது”.....சத்தியமான வார்த்தைகள்./<br /><br />எது சத்தியமான வார்த்தை? ஜெயமோகனுடையதா? இல்லவே இல்லை!<br /><br />அதிகாரத் தரகுவேலை மட்டுமே போதும் என்று செயல் பட்ட ஹெச் எஸ் சுர்ஜீத் காலத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியைக் கரையான் அறிக்கை ஆரம்பித்து விட்டது.<br /><br />கிழடுகளின் பிடியில் இருந்து கட்சி வெளியே வரும், கொஞ்சம் நல்ல மாற்றம் வரும் என்று தான் காரட் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது நம்பியவர்களில் நானும் ஒருவன்.<br /><br />கிழடுகளின் பிடி, சிந்துபாத் கதையில் வரும் நொண்டிக் கிழவன் தொழில் ஏறி அமர்ந்து கழுத்தை நெரிப்பது போல இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது போல!<br /><br />காரட் சர்வ வல்லமை படைத்தவர் அல்ல! அவரை அப்படி ஒரு முடிவு எடுத்து அறிவிக்கும்படி செய்த, மாநிலக் குழுவைப் பற்றி, மாதர் சங்கத்தை உத்தமர்களாக்கிவிடும் முயற்சியில், வீணாக காரட் தலையை உருட்டுவானேன்?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-52712290665798782382010-03-06T06:31:01.872-08:002010-03-06T06:31:01.872-08:00@ சாமக்கோடங்கி
ஆமாம் ப்ரகாஷ்.காந்தி இதைக் கையில்...@ சாமக்கோடங்கி<br /> ஆமாம் ப்ரகாஷ்.காந்தி இதைக் கையில் எடுத்ததால்தான் மிகப்பெரிய போராட்டங்களை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-87734705280648599172010-03-06T06:29:16.551-08:002010-03-06T06:29:16.551-08:00@ கார்த்திகேயன் ஜி
வருகைக்கு நன்றி நண்பரே.
@ ...@ கார்த்திகேயன் ஜி<br /> வருகைக்கு நன்றி நண்பரே.<br /><br /> @ கிருஷ்ணமூர்த்தி<br />//கம்யூனிஸ்ட் கட்சியில் நல்லவனாக இருக்க முடியாது! நல்லவனைக் கட்சியில் வாழ விட மாட்டார்கள்!//<br /> சொல்லலாம். ஜெயமோகன் மிக அருமையான விளக்கம் கொடுத்திருக்கி றார்.எனக்குப் பிடித்த வரி “கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுரை ப்ரகாஷ் காரத்தால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது”.....சத்தியமான வார்த்தைகள்.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-22989683431485009062010-03-06T05:24:25.598-08:002010-03-06T05:24:25.598-08:00// அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுப...// அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும். //<br /><br />இது உண்மையான வரிகள்..<br /><br />நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-5600170897285470892010-03-06T01:08:02.257-08:002010-03-06T01:08:02.257-08:00இதை வேறொரு விதமாகவும் சொல்லலாமே!
கம்யூனிஸ்ட் கட்ச...இதை வேறொரு விதமாகவும் சொல்லலாமே!<br /><br />கம்யூனிஸ்ட் கட்சியில் நல்லவனாக இருக்க முடியாது! நல்லவனைக் கட்சியில் வாழ விட மாட்டார்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-33140528096847663372010-03-05T21:50:23.548-08:002010-03-05T21:50:23.548-08:00ரொம்ப நல்லா இருக்கு..ரொம்ப நல்லா இருக்கு..Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-64232116043703097172010-03-05T21:50:23.549-08:002010-03-05T21:50:23.549-08:00பல விசயங்களை சொல்லிருக்கீங்க..பல விசயங்களை சொல்லிருக்கீங்க..Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-15868271834994366582010-03-05T08:21:53.135-08:002010-03-05T08:21:53.135-08:00@ கிருஷ்ணமூர்த்தி
ரொம்ப நன்றி தங்கள் வருகைக்கு....@ கிருஷ்ணமூர்த்தி<br /> ரொம்ப நன்றி தங்கள் வருகைக்கு.<br /> //எப்படித் தூண்டப் பட்டது என்பதை நினைக்கும்போது, இன்னமும் அயற்சியாகத் தான் இருக்கிறது.<br />//<br /> மிகச் சரியான வார்த்தைகள். நல்லவர்களை ஆண்டவன் சீக்கிரம் கூப்பிட்டுக்கிவான்றது உண்மையோ?மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-25985659038235631672010-03-04T21:08:55.608-08:002010-03-04T21:08:55.608-08:00மயில்ராவணன்!
சில நினைவுகள் சந்தோஷமானவை, அதே நேரம்...மயில்ராவணன்!<br /><br />சில நினைவுகள் சந்தோஷமானவை, அதே நேரம் சோகமானதாகவும் சமயங்களில் இருந்து விடுவதுண்டு!<br /><br />தோழர் WRV யை கட்சி கைவிட்டுவிட்டது என்பது சோகம். அவருடைய கடிதங்களில், அவர் மனைவியை விவாகரத்து செய்யும் அளவுக்கு, அதுவும் அவர் மனைவியே முன்னெடுத்துச் செய்தது தான் என்று இன்னும் நிறைய விஷயங்களை மறைக்க முடியாமல் கட்சித் தலைமை தடுமாறிக் கொண்டிருப்பதையும் பார்க்கும்போது, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் இந்த சாபத்தை நினைத்து வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை!<br /><br />கேரளாவில் பினரயி விஜயன் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்கள்! கட்சி அங்கே ஊழல் செய்தவரைப் பாதுகாக்கிறது!<br /><br />இங்கே, மாதர் சங்கத்து உள்ளூர்த் தலைகள் நிறையவே எல்லை மீறி, ஒரு நல்லதொழனின் உயிரைக் காவு கொள்ளும் அளவுக்குப் போயிருக்கிறார்கள். கட்சியும் அதற்கு ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டிருக்கிறது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது புரிகிறபோது எழுந்த அதிர்ச்சி....!<br /><br />இங்கே மரணம் என்பது கூட மிகப் பெரிய விஷயமில்லை! ஏதோ ஒரு நிலையில் எல்லோருக்குமே நிகழ்வது தான்!<br /><br />எப்படித் தூண்டப் பட்டது என்பதை நினைக்கும்போது, இன்னமும் அயற்சியாகத் தான் இருக்கிறது.<br /><br />வேறு என்ன சொல்ல?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-85038961535481869632010-03-03T21:15:08.263-08:002010-03-03T21:15:08.263-08:00‘அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த ...‘அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.” <br /><br /><br />........அருமையான பதிவு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-55021311203993429482010-03-03T21:01:22.135-08:002010-03-03T21:01:22.135-08:00அருமை நண்பரே, இப்பெல்லாம் அன்பு என்றால் கிலோ விலை ...அருமை நண்பரே, இப்பெல்லாம் அன்பு என்றால் கிலோ விலை என்று கேட்குறாங்க.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-72371996469589830982010-03-03T20:07:17.203-08:002010-03-03T20:07:17.203-08:00@ புலவன் புலிகேசி
நீங்க கடவுளை மறந்துட்டு மனிதனை...@ புலவன் புலிகேசி<br /> நீங்க கடவுளை மறந்துட்டு மனிதனை நினைக்க சொல்றீங்க.நான் உங்ககூட காய்..மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-57518583585260969842010-03-03T20:05:55.740-08:002010-03-03T20:05:55.740-08:00@ தேனம்மைலக்ஷ்மணன்
வருகைக்கு நன்றி.@ தேனம்மைலக்ஷ்மணன்<br /> வருகைக்கு நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-89208023865234629472010-03-03T20:05:11.481-08:002010-03-03T20:05:11.481-08:00@ பட்டர்ஃபிளை சூர்யா
உங்க கைப்பேசியில் கூட இந்தப...@ பட்டர்ஃபிளை சூர்யா<br /> உங்க கைப்பேசியில் கூட இந்தப் பாட்டு தான் வருது.நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-52795910423223113222010-03-03T20:04:03.036-08:002010-03-03T20:04:03.036-08:00@ கருந்தேள்
அற்புதமான வார்த்தைகள். நன்றி நண்பரே!...@ கருந்தேள்<br /> அற்புதமான வார்த்தைகள். நன்றி நண்பரே!மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-41265253737697357872010-03-03T19:16:51.701-08:002010-03-03T19:16:51.701-08:00//அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த...//அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.” அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும்.//<br /><br />இதைத்தான் நான் சொன்னேன் என்னை நாத்திகன்னு சொல்லிட்டாங்க தல...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-62707773059255711972010-03-03T14:21:54.908-08:002010-03-03T14:21:54.908-08:00//அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த...//அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.” அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும். //<br /><br />மிக உண்மை மயில் ராவணன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-85350087408176462162010-03-03T12:42:54.464-08:002010-03-03T12:42:54.464-08:00அன்பே சிவம்.
ஆனால் தற்கொலைதான் தீர்வா..? அல்லது ...அன்பே சிவம். <br /><br />ஆனால் தற்கொலைதான் தீர்வா..? அல்லது ஓஷோ சொல்வது போல் அதுவும் ஒரு வித நம்பிக்கையா..?butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-16561781807802245992010-03-03T09:53:58.166-08:002010-03-03T09:53:58.166-08:00அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது...அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே . . .<br /><br />நல்ல பதிவு. .கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.com