tag:blogger.com,1999:blog-7635188451478868641.post7511310920741175609..comments2023-09-30T05:18:35.512-07:00Comments on மயில்ராவணன்: தஞ்சை ப்ரகாஷ் கவிதைகள்மராhttp://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7635188451478868641.post-36942836429064366862010-03-14T03:00:23.454-07:002010-03-14T03:00:23.454-07:00பகிர்வுக்கு நன்றி மயில்ராவணன்.
ப்ராகாஷுடன் பழகிய ந...பகிர்வுக்கு நன்றி மயில்ராவணன்.<br />ப்ராகாஷுடன் பழகிய நாட்கள், இலக்கியம் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்ட மறக்கமுடியாத நாட்கள்<br />வாழ்க்கை,இலக்கியம் பற்றிய அவர் பார்வையில் நான் பல இடங்களில் முரண்பட்டாலும் தன் அன்பால்,பரந்துபட்ட படிப்பால் என்னை கட்டிப்போட்டவர்.<br />அவருடைய மேபல்,கரமுண்டார் வீடு தமிழில் மிக முக்கியமான படைப்புக்கள்.ஜெ.ஜெயமார்த்தாண்டன்https://www.blogger.com/profile/15273257941291199604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-57545700965973628882010-01-18T08:51:16.877-08:002010-01-18T08:51:16.877-08:00கவிதைகள் அருமை. தஞ்சை பிரகாஷ் கதைகள் போன்றே அவரின்...கவிதைகள் அருமை. தஞ்சை பிரகாஷ் கதைகள் போன்றே அவரின் கவிதைகளிலும் ஒரு எளிமை இருக்கத்தான் செய்கிறது. அவர் பற்றி நான் அதிகம் அறிந்துக் கொள்ள காரணம் சுகன். சுகன் அறிமுகத்திற்கு காரணம் சாமி. நன்றி சாமி.ஆதவன்https://www.blogger.com/profile/15561541164347559242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-41236956461974090482010-01-16T18:49:48.632-08:002010-01-16T18:49:48.632-08:00@யாத்ரா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாத்ரா.ப்ர...@யாத்ரா<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாத்ரா.ப்ரகாஷ் ஒரு அபூர்வமான ஆளுமை.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-41929225953612708712010-01-15T08:18:37.229-08:002010-01-15T08:18:37.229-08:00பிரகாஷ் அவர்களின் கதைகளை தேடி ரசித்துப் படித்து மக...பிரகாஷ் அவர்களின் கதைகளை தேடி ரசித்துப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். கவிதைகளை இப்போது தான் படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி. பிரகாஷ் அவர்களை பாரத்துக் கொண்டிருப்பதும் எனக்கு மிகப் பிடிக்கும். அடர்கரு முகமயிர்களுககு நடுவே தீட்சண்யமான கண்கள். கதைத்தொகுப்பில் பார்த்தது. மறுபடியும் இப்போது. புகைப்படத்திற்கும் நன்றி.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.com