இப்படி தண்ணியப் போட்டுட்டு வந்தீங்கன்னா உங்களுக்குன்னு இருக்கிற பேர் ரிப்பேர் ஆயிடும் நண்பரே! கண்காட்சியை முடிச்சுட்டு வெளியே போய் சரகு அடிக்கனும் என்று பாசமழை பொழிந்தார் ’புலம்’ லோகு! மாரியம்மன் பொங்கல்,மாகாளியாத்தா, கருப்பண்ணசாமி, அண்ணமார், பத்திரகாளி பொங்கல் விசேசமே விசேசம்!கிங்பிசர் கூலிங்கா மூனு ஊத்துனதுல கொஞ்சம் கிறுகிறுப்பு. உடு நண்பா! இனிமேட்டு கண்காட்சி பக்கம் தலை வச்சுப் படுக்கலே! தின்னூறு,சந்தனம்,செவப்பெல்லாம் பூசிறாய்ங்கெ!Life is Beautiful.
1.140pm
பொடனியில் வளர்த்த மயிரை வெட்டியாகி விட்டது!மினிஸ்டர் வேச்சி,சட்டை மூன்று செட் எடுத்துக் கொள்ளலாமா! என்று நண்பரைக் கேட்டேன் இன்னும் Five years போகட்டும் என்கிறார்! முடி போச்சே!
1:145 pm
என்னைக் கவர்ந்த என் கதை! சாமி மேல மண்டு உட்டுட்டு ஓடுது பாரு அந்த முட்டா....தி நாய்! தொறத்தி அடிச்சி கொல்லுங்கடா!
1:149 pm
செலவுக்கு என்று ஏகப்பட்ட காசுகள் இருந்தது!சரி எடைக்கு பத்து கிலோ புத்தகம் போடலாம் என்று பழைய ட்ரங் பெட்டியை இறக்கினேன். சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் .. தூசி தட்டினேன்...என்ன!1988லேயே இந்த புத்தகம் விற்பனைக்கு கிடைச்சாசா?!
1:159 pm
என்ன வாழ்க்கை இது? பத்து கிலோமீட்டர் தாண்டி வந்து கிங்பிசர் பியர் கேட்டால் லெகர் இருக்கிறது என்கிறார்கள்! அதற்கு எதற்கு எழுபது ரூபா? சோடா குடிச்சுக்கலாமே! என்ன கெவர்மண்ட்டு? என்னா பாஸ்மார்க்கு? பூட்டுங்கடா!என்றேன் கோபத்தில்! உடனே பூட்டிவிட்டார்கள்! அன்று மாலை டாஸ்மார்க்கு ஊழியர்கள் ஸ்ட்ரைக்காம்!பின்ன நான் பூட்டச் சொன்னதுக்கா பூட்டுறாங்கெ! எல்லாரும் இன்னிக்கு ஒரு நாளாச்சும் தண்ணி போடாமப் போய் படுத்து தூங்குங்க! என்று வந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தேன் வயிற்றெரிச்சலில்!
1:210 pm
மூன்று மாத காலமாக ஒரு பத்தாம் வகுப்பு மாணவி எனக்கு காதலியாய் நடிக்கிறாள்.அவளின் வருகை நேரம் நான் கவர்மெண்ட் கடைக்கு காசு நீட்டப் போகும் நேரமும் மாலை 6.10. ஒரு நாள் தாமதமாக வருவாள் போல! சந்திப்பே அரிதாகி விடுகிறது! ஒரு ஏழெட்டு முறை அவள் விழிகளில் நான் பைக்கில் கடந்து போகையில் விசாரித்தாள்! நேற்று அவள் வருவதை காலையில் கண்டதும் வண்டியை நிறுத்தி வராத போனில் பேசினேன்! தின்றுவிடுவது போல பார்த்தபடி வந்து என்னைக் கடந்தாள்!திரும்பி பார்க்கிறாளா? என்று பார்த்தேன். பார்த்துதான் போனாள்.
1:220 pm
உசுரே போகுதே! உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில! மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்கிறேன் மனசைத் தாடி என் மனிக்குயிலே
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு தவிக்குதடி! இந்த கறுப்பி
ஒரு நாளைக்கு இல்லினாலும் ஒரு நாளைக்கி டிபன் போசியில மாட்டுக்கறி கொண்டாந்து சாப்புடு தங்கம்னு ஊட்டி விடப் போறா...நானும் சப்புக்கொட்டிதிங்கத்தான் போறேன்!
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே?
அடி தேக்கு மரக்காடு பெருசுதான்..சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்!
1:230 pm
இன்னியோட சரி!நாளையில இருந்து குடி நமக்கு ஆவாது! சோறு எறங்க மாட்டுது!ஆமா! இந்தக்குடி நம்மளை முடிச்சுப்போடும்! இல்லைன்னா ஒன்னு பண்ணலாம்! வாரத்துல ஒரு நாள் மட்டும் வச்சுக்கலாம். கறி எடுத்துட்டு வந்து ஊட்டுலயே தின்னுட்டு குடிச்சுக்கலாம். இந்தக் குடி ஆவாது! சரி நாளைக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு போன் பண்றேன்.நண்பர்களிடம் விடை பெற்றேன்.