Thursday, April 2, 2009

எம்பட ப்ரெண்டு ஹரிகிருஷ்ணன்

ஹரிகிருஷ்ணன் சேலம் மாவட்டம், ஏர்வாடியைச்சேர்ந்தவர். மயில்ராவணன் சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர்.அந்தத் தொகுப்பைப் படிச்சிட்டுதான் நண்பர் தஞ்சை சுகன்கிட்ட போன்நெம்பர் வாங்கிப் பேசினேன்.பழகுவதற்கு அருமையான மனிதர்.வெளிப்படையானப் வட்டாரப் பேச்சு,மனசுலப் படுறத மறைக்காம பேசக்கூடியவர்.சிறந்த சிறுகதையாளர், மணல் வீடு சிற்றிதழின் ஆசிரியர்,கூத்துக்கலைக்காக,கூத்துக்கலைஞர்களுக்கான உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரலெழுப்பி வருபவர்.30 நிமிடம் பேசுனா 20 நிமிடம் கூத்துக்கலைஞர்கள் பற்றியும் 10 நிமிடம் மட்டுமே இதழ்,இலக்கியம் ...மற்ற விசயங்கள் பேசும் வழக்கம் உடையவர்.'ப்ளாக்' ஆரம்பிச்சிருக்கேன்..கத ஒண்ணு எழுதிக்குடுங்கன்னு கேட்டேன்.ஒரு வாரத்தில அனுப்பிட்டாப்ள..நான்தான் குழம்பிக்கிட்டிருந்தேன்..ஆராச்சிம் புலவ,வித்வ,சிரோண்மனிகள் கவிச்சியா இருக்கு 'Raw'a இருக்குனு சொல்வாங்கலோனு....!சரி..போட்றலாமுனு போட்டுட்டேன்..அவரக் கான்டாக்ட் பண்ணனும்னா இந்தாங்க
email_id: manalveedu@gmail.com

No comments: