Wednesday, March 17, 2010

நித்யானந்தாவும் இன்னபிற கதைகளும் - வா.மு.கோமு

நடைபெறாத சம்பவம் மற்றொன்று:
  
ஒரு நாள் காவிரி ஆற்றின் கரையோரம் நித்யானந்தா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அதை வால்பையன் பார்த்து விட்டான். வால்பையனுக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை! நேற்றைய இரவில் மீதமான சரக்கை இரண்டு துண்டு வெள்ளரிப் பிஞ்சை கடித்துக் கொண்டு குடித்து விட்டான். அறைக்குள்ளேயே  அடைபட்டுக் கிடந்தால் தூக்கம் வந்துவிடுமே என்று காலார நடக்கத் தீர்மானித்து கிளம்பிவிட்டான்.வெறும் வயிற்றில் இறங்கிய சரக்கு குபுகுபுவென மசமசப்பைத் தந்திருந்தது! மணலில் கால் புதைய நடந்தவன் தான் நித்யானந்தா ’தண்டால்’ எடுத்ததை கவனித்தான். ஒரே குழப்பமாகவும் இருந்தது! 


உடற்பயிற்சியை மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தார் நித்யானந்தா.வால்பையன் அவரையே சுற்றிச்சுற்றி வந்து உன்னிப்பாக கவனித்தான்.தவறாகப் போய் விடக்கூடாதல்லவா!
”ஐய்யோ! நித்யானந்தா..உங்களது பர்சனல் விசயத்தில் தலையிவதாக நினைக்க வேண்டாம்! உங்களது கேர்ள் ஃப்ரெண்டு ரஞ்சிதா போய் விட்டாள். வீணாக எதற்கு இப்படி சிரமப்படுகிறீர்? முதலில் எழுந்து வந்து அவளை எங்கே என்று தேடிப் பிடியுங்கள்” என்றான்.


ஒரு சம்பவம் கற்பனையாக :-
நித்யானந்தா,அமலநாதன்,முஜீப் மூவரும் பத்து வருடம் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்கள்.ஜெயிலர் இவர்களிடம் ‘நீங்கள் பத்து வருடம் உள்ளே இருக்கப் போகிறீர்கள்...உங்கள் தேவை என்ன? ஒரே ஒரு பொருள் கேளுங்கள்..நிறைவேற்றி தருகிறோம்’ என்றார். நித்யானந்தா “பெண்” என்றார்.  முஜீப் “செல்போன்” என்றார். அமலநாதன் “சிகரெட்” என்றார்.


பத்து வருடங்கள் கழித்து மூவரும் வெளியே வந்தார்கள். முஜீப் செல்போன் மூலம் வியாபாரம் பேசி,கமிஷனாக ஏராளமான பணம் சம்பாதிருந்தார். அதேபோல் அமலநாதன் வெளியே செல்கையில், “ நெருப்பு பெட்டி இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே சென்றார். நித்யானந்தா பத்து குழந்தைகளோடும் மனைவியோடும் சென்றார்.


இரண்டாவது சம்பவம் கற்பனையாகவே :-
நித்யானந்தாவும், பாதர் அமலநாதனும் திக்கஸ்ட் ப்ரெண்ட்ஸ்.அவர்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் கிடையாது! ஒளிவு மறைவு இருந்தால் நண்பர்களாக கண்டிப்பாக இருக்க முடியாதுதான் ஒன்றை நாம் புரிந்திருக்கிறோம். மறைத்து மறைத்து பழகும் நட்பு நீடிக்காது! காதலுக்கும் அப்பிடித்தான். 


                    அதுவும் வெற்றி பெறாது!  நித்யானந்தாவும்,பாதர் அமலநாதனும் ஒன்றாகத்தான் எங்கும் வெளியே செல்வார்கள். ஒரு திரைப்படம் பார்க்க என்றாலும் இருவரும்தான். இருவருக்கும் இன்று ஒரு சிறப்பான நிகழ்ச்சி இருந்தது! திரைப்பட நடிகை நளினாசிரீ இன்று நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு வருவதாக மெசேஜ் விட்டிருந்தாள். sms பார்த்ததும் நித்யானந்தா அமலநாதனுக்கு தகவல் கொடுத்து விட்டார். அவரை பிக்கப் செய்து கொண்டு செல்வதற்காக நித்யானந்தா தன் காரில் அமலநாதனை தேடி வந்தார். பாவமன்னிப்பு கேட்பவர்களின் வரிசை அன்று நீண்டிருந்தது.
இவர் வெளியே காரில் காத்திருந்தார். அமலநாதன் செல்போனிற்கு 
ரிங் விட்டு ரிங் விட்டு கட் செய்தார். அமலநாதன் ஓடிவந்து இவர் காரில் ஏறிக் கொண்டார். காரில் ஒரு கண்ணாடி ஜன்னல் கொஞ்சம் இறக்கிவிட்டார். வெளியே இருந்து பாவமன்னிப்பு கேட்டார்கள். பாவத்தை சொன்னார்கள்.


அமலநாதன் காரில் ஏறியதுமே “நமக்கு இன்று நிரம்ப நேரமகிவிட்டது.ஸாரி” என்றார். ”எவ்வளவோ விரைவாக முடிக்க முயன்றும் முடியாமல் போய் விட்டது. அவர்கள் தங்கள் பாவங்களை சுருக்கமாக சொல்வதேயில்லை.கதை போல நீளமாய் சொல்கிறார்கள். எனக்கோ கடுப்பாய் இருக்கிறது.  அவர்கள்நான் அப்பிடி செய்தேன் இப்படி செய்தேன் என்று கூறுகிறார்கள் ... ஒரு கற்பழிப்பை, இது ஒரு பெரிய விசயமா? நீ கற்பழித்தாய்...அவ்வளவுதானே...அந்த 
உண்டியலில் ஐந்தாயிரம் போட்டு விட்டு நகர்ந்து செல்” என்பேன், என்றார்.


  ”சரி இவ்வளவு தானா விசயம்...இப்படி முன்புறம் வந்து நீங்கள் தயாராகுங்கள்... பவுடர்,சீப்பு,கண்ணாடி,செண்ட் என்று இதோ இருக்கிறது. நான் பார்த்துக் கொள்கிறேன். உள்ளே யார் இருக்கிறார்கள் என்று வெளியே இருப்பவர்களுக்கு இந்த கண்ணாடிகள் காட்டிக் கொடுக்காது ! நான் இதை ஜமாளிகிறேன்”, என்கிறான். “சரி இந்த உண்டியலில் 20 ஆயிரம் போட்டுவிட்டு போ” என்றார் நித்யானந்தா. அதர்கு அவன், ஐயோ பாதர் இது மிக அதிகம்...போன தடவை 5ஆயிரம் உண்டியலில் போட்டேன்...அபராதத் தொகையை ஏற்றிவிட்டீர்களா? “ என்றான். “இல்லை...தொகை ஐந்தாயிரமே தான்...ஆனால் பதினைந்தாயிரம் முன்னதாகவே உண்டியலில் போடச் சொல்கிறேன்,ஏனெனில் நீ அடுத்தடுத்து சீக்கிரமே கற்பழிப்புகளை நடத்துவாய்” என்றார் நித்தியானந்தா.


டிஸ்கி:
                பாலுணர்வுதான் தன்னுடைய முழு வாழ்க்கையும் என்று ஒருவன் கருதினால் அந்த வாழ்க்கை முழுமையாகவே வீணாகிவிடும். பாலுணர்வு சக்தி என்று ஒன்று தனியே கிடையாது. சக்தி என்பது ஒன்றுதான். அந்த சக்தி வெள்யேற ஆண் பெண் கலவி துணை செய்கிறது! அவ்வளவுதான். --...வாழ்க வளமுடன்.


9 comments:

Paleo God said...

நல்லா குறி சொல்றீங்க!!
:)

டிஸ்கி: ஓஓஒ...ஹோ!!

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு சாமிஜி :))

மரா said...

@ ஷங்கர்
எதையாவது சொல்லிக்கினே இருக்கனும்ல டாக்டர்..

@ சைவக்கொத்துப்பரோட்டா
நன்றி ஜி.

geethappriyan said...

கதவை திற நாய் வரட்டும்
நல்ல தலைப்பு

எல்லாம் அருமை.வாமு கோமு மீண்டும் தன் வேலையை ஆரம்பித்துவிட்டாரா?சூப்பர்
ஃபார்மாலிட்டிஸ் டன்

pradeep said...

வாமு ,என்ன ஆச்சு!!கதைல உங்களை பாக்க முடியல.அந்த பகுடி மிஸ்ஸிங்.

சசிகுமார் said...

சூப்பர் கற்பனை நண்பா ரசித்து படித்தேன், உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்

ச.முத்துவேல் said...

/வால்பையனுக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை/

அன்னிக்கு நித்யானந்தாவுக்கு சனியா?

புலவன் புலிகேசி said...

ம் நடக்கட்டும்...

kailash,hyderabad said...

story super, last words very very
super.
that sakhi physicaly or mentally?
summa oru GK-kku thaan. hii. hii.